Aaruyire Lyrics in Tamil | Guru

Aaruyire Tamil Song Lyrics 

               Aaruyire is Tamil Song from Tamil movie Guru. This Song was sung by A R Rahman ft. Chinmayi, Qudir Khan, Murtaza Khan. Aaruyire Song Lyrics written by Vairamuthu. A r Rahman has composed music for this song. Mani Ratnam had Directed this movie. Abhishek Bachchan & Aishwarya Rai Bachchan had starring in movie Guru. 


Song Name - Aaruyirae
Movie - Guru (Tamil)
Singer - A.R. Rahman feat. Chinmayi, Qudir Khan, Murtaza Khan
Music - A.R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Mani Ratnam
Starring - Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan

Aaruyire Lyrics in Tamil | Guru

Aaruyire Song Lyrics in Tamil 

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே ஓ…

நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா சொல்லடி
என் சகியே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆஹ்…ஒஹ்…ஆஹ்..
ஆனால் என்னை விட்டு போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன்கோபக் குயிலே
பித்து பித்து கொண்டு தவிப்பேன் தவிப்பேன்
உன்னை எண்ணி நான் வாடி போவேன்
நீ இல்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராது
ஐந்து புலங்களின் அழகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே
ஓ…

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே
ஆஹ்…ஆஹ்…
ரோஜாப்பூவை…
ரோஜாப்பூவை முள்காயம் செய்தால் நியாயமா
பேசி பேசி என் ஊடல் என்ன தீருமா
இல்லாமலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீ கொல்லாதே
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா சொல்லயா
என் உயிரே

ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

ஹோ…
நீ இல்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம்தர மஸ்த் மஸ்த் தர
தம்தர தம் தம்
என் ஆசை தாவுது உன் மேலே

एक टिप्पणी भेजें

Connect with me.

और नया पुराने